Wednesday, November 18, 2009

புதுக்கவிதை - 42


தாய்மை

பெட்டை நாயின்
வாலைக் கௌவியபடி
குட்டிநாய்கள்
குலாவுகின்றன.
புட்டிப்பாலைக்
குடித்தபடி
வேடிக்கை பார்க்கிறது
குழந்தை.

.

No comments:

Post a Comment