அவர் ஒரு மகான்; சிறந்த தீர்க்கதரிசி; இணையில்லாப் பெருந்தலைவர்; அவரது எண்ணங்கள் எக்காலத்துக்கும் ஏற்புடையவை; முக்காலமும் உணர்ந்த முனிவர் அவர். பிறந்த நாளிலேயே இறந்துபோன பெருந்தகை அவர்.
அவரது இனிய நாளும் நினைவு நாளும் இணைந்த நாள் விரைவில் வருகிறது. உடனே அவருக்கு சிலை எடுங்கள்; மலர் வளையம் வையுங்கள்; அஞ்சலி செலுத்துங்கள்.
கூடவே அவரது கருத்துக்கள் அத்தனையும் சிலைக்குக் கீழே சமாதி ஆக்குங்கள். அவரை அப்போதே மறந்துவிடுங்கள்!
சமஸ்டோரி
-
எனது முகநூல் பக்கத்தில், தமிழக ஊடகங்களின் அவலநிலை குறித்த 4 பகுதிகள் கொண்ட
குறுந்தொடரை, நண்பர் சமஸ் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, அக். 17 முதல்
அக். 23 ...
எழுத்தறிவித்தல் விழா- 2025 அழைப்பிதழ்
-
திருப்பூர் அறம் அறக்கட்டளை, பன்னிரண்டாம் ஆண்டாக 'வித்யாரம்பம்' எனப்படும்
எழுத்தறிவித்தல் விழாவை திருப்பூரில் இந்த ஆண்டும் விஜயதசமி நன்னாளில்
நடத்...
புதிய உறுப்பினருக்கு நல்வரவு -2
-
*நமது* பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ளார் பின்னலாடை
ஏற்றுமதியாளரான திரு. ஆர்.சிவசுப்பிரமணியன். இவரது பூர்வீகம் மதுரை. புதிய
இல்லத்தின...
No comments:
Post a Comment