Sunday, November 15, 2009

புதுக்கவிதை - 41


பகுத்தறிவு

செத்துப் போன தலைவனுக்கு
செம்புச்சிலை;
மாலை, மரியாதை.
செத்துப் போன அவரது இல்லம்
நினைவாலயம்.
சடலம் புதைக்கப்பட்ட இடம்
புனித பூமி.
யாரும் முணுமுணுக்கக் கூடாதது
பகுத்தறிவு.

No comments:

Post a Comment