Tuesday, November 10, 2009

புதுக்கவிதை - 39


குடி

குடித்துவிட்டு வாகனம்
ஓட்டுகிறார்களா?
என்று சோதிக்கும்
சாலையோரக் காவலரின்
வாயில்
சாராய வீச்சம்.
நன்றி: விஜயபாரதம்
(22.10.1999)

No comments:

Post a Comment