Tuesday, November 3, 2009

இன்றைய சிந்தனை

கருவூலம்

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பதுகோடி நினைந்துஎண்ணுவன - கண் புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போல
சாந்தனையும் சஞ்சலமே தான்.
-ஒளவையார்
(நல்வழி -28 )

No comments:

Post a Comment