Saturday, November 7, 2009

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

...நாட்டின் அரசியல் சாசனம் ஆதார தஸ்தாவேஜு ஆகும். நாட்டின் அனைத்து சட்டங்களையும் அது தான் கண்காணிக்கிறது... அரசியல் சாசனமும் கூட எதனினும் ஆதாரமாகத் திகழும் சில கொள்கைகளுக்கு உட்பட்டதில்லையா? அல்லது அது அரசியல் நிர்ணய சபையின் தன்னிச்சையான முடிவுகளின் விளைபொருளா? ஆழ்ந்து ஆராய்ந்திடின், அரசியல் சாசனமும் கூட சில ஆதார கொள்கைகளை பின்பற்றியாக வேண்டும் என்பது தெளிவாகும். அரசியல் சாசனமானது சமுதாயத்தைக் காத்து நிற்பதாக உள்ளது. இதைவிடுத்து அதனின் சரிவிற்கு காரணமாக இருப்பின் அது தகுதியற்றது என அறிவித்தாக வேண்டும். அது திருத்தப்பட வேண்டும்...
-பண்டித தீனதயாள் உபாத்யாய
(ஏகாத்ம மானவவாதம் - பக்: 57, 58)

No comments:

Post a Comment