Tuesday, November 10, 2009

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்


குத்திய பிறகு தான் முள் தெரிகிறது; தடுக்கிய பிறகு தான் கல் தெரிகிறது; வழுக்கிய பிறகு தான் நிலம் தெரிகிறது; உண்டு முடித்த பிறகு தான் நஞ்சென்று தெரிகிறது; மகிழ்ச்சியாக ஆரம்பிப்பது மரண வாதையாகமுடிகிறது; சொர்க்கத்துக்குள் நுழைவது போல மனிதன் நரகத்துக்குள் காலடி எடுத்து வைக்கிறான். பிறகே, பளபளப்பாகத் தெரிவதெல்லாம் பாம்பு என்று முடிவு கட்டுகிறான்...
பட்டும் கேட்டும் புரிந்து கொள்வதே மனித இனம். ஓலமிட்டு என்ன பயன்?
-கவிஞர் கண்ணதாசன்
(கடைசிப்பக்கம் - பக்: 24)

No comments:

Post a Comment