Monday, November 9, 2009

இன்றைய சிந்தனை





பாரதி அமுதம்

''எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்''
என்றுரைத் தான்கண்ண பெருமான்;
எல்லாரும் அமரநிலை எய்துநன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும்- ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்- ஆம் ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்- வாழ்க!
(பாரத சமுதாயம் வாழ்கவே)
-மகாகவி பாரதி
(பாரத சமுதாயம்)

No comments:

Post a Comment