Thursday, March 18, 2010

இன்றைய சிந்தனைகள்







கருவூலம் - 1

1 . அறம் செய விரும்பு
2 . ஆறுவது சினம்
3 . இயல்வது கரவேல்
4 . ஈவது விலக்கேல்
5 . உடையது விளம்பேல்
6 . ஊக்கமது கைவிடேல்
7 . எண்ணெழுத்து இகழேல்
8 . ஏற்பது இகழ்ச்சி
9 . ஐயமிட்டு உன்
10 . ஒப்புரவு ஒழுகு
11. ஓதுவது ஒழியேல்
12 . ஔவியம் பேசேல்
13 . அஃ கம் சுருக்கேல்...

- ஔவையார் (ஆத்திசூடி)
**********************
கருவூலம் - 2

1 . அச்சம் தவிர்
2 . ஆண்மை தவறேல்
3 . இளைத்தல் இகழ்ச்சி
4 . ஈகை திறன்
5 . உடலினை உறுதி செய்
6 . ஊண்மிக விரும்பு
7 . எண்ணுவது உயர்வு
8 . ஏறு போல் நட
9 . ஐம்பொறி ஆட்சி கொள்
10 . ஒற்றுமை வலிமையாம்
11 . ஓய்தல் ஒழி
12 . ஔடதம் குறை...
-மகாகவி பாரதி (புதிய ஆத்திசூடி)
.

No comments:

Post a Comment