Wednesday, March 17, 2010

மரபுக் கவிதை - 82


இளைய ஆத்திசூடி - 2

25 . சரித்திரம் அறிக
26 . சாதிகள் இல்லை
27 . சிற்றினம் வேண்டா
28 . சீலம் பழகு
29 . சுதந்திரம் பேணு
30 . சூரனாய் மாறு
31 . செப்பம் செய்
32 . சேவையை நாடு
33 . சைனியமாக்கு
34 . சொப்பனம் நீக்கு
35 . சோதிடம் பயில்க
36 . சௌமியம் மிளிர்க
37 . ஞமனுக்கஞ்சு
38 . ஞானம் தேடு
39 . ஞிமிறென சேமி
40 . ஞொள்குதல் வேண்டா
41 . தகர்த்திடு தடைகள்
42 . தானம் நன்று
43 . திருப்பணி பல செய்
44 . தீயென ஒளிர்க
45 . துரத்திடு துயரம்
46 . தூஷணம் பாவம்
47 . தெளிவே தேவை
48 . தேசம் நாமே
49 . தைவதம் போற்று
50 . தொன்மையை நினை
51 . தோஷம் போக்கு.
.

No comments:

Post a Comment