வீட்டைப் பெருக்கி வீதியில் தள்ளியாயிற்று. வீடு சுத்தமாயிற்று. வீதி குப்பையாயிற்று. தெருமுனைக் குப்பையை வாகனத்தில் கடக்கலாம்; நதியின் வீச்சம் தான் குமட்டுகிறது.
வீட்டுக் கழிவுநீரே சாக்கடை வாயிலாய் நதியென நடமாடுவதால் மூக்கைப் பொத்தியபடி கடந்து விடலாம். ஆனாலும், நதிப்படுகையில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்த உள்ளாட்சிக்கு சுயபுத்தியும் இல்லை. சொந்த புத்தியும் இல்லை. .
சமஸ்டோரி
-
எனது முகநூல் பக்கத்தில், தமிழக ஊடகங்களின் அவலநிலை குறித்த 4 பகுதிகள் கொண்ட
குறுந்தொடரை, நண்பர் சமஸ் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, அக். 17 முதல்
அக். 23 ...
எழுத்தறிவித்தல் விழா- 2025 அழைப்பிதழ்
-
திருப்பூர் அறம் அறக்கட்டளை, பன்னிரண்டாம் ஆண்டாக 'வித்யாரம்பம்' எனப்படும்
எழுத்தறிவித்தல் விழாவை திருப்பூரில் இந்த ஆண்டும் விஜயதசமி நன்னாளில்
நடத்...
புதிய உறுப்பினருக்கு நல்வரவு -2
-
*நமது* பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ளார் பின்னலாடை
ஏற்றுமதியாளரான திரு. ஆர்.சிவசுப்பிரமணியன். இவரது பூர்வீகம் மதுரை. புதிய
இல்லத்தின...
No comments:
Post a Comment