Saturday, March 6, 2010

இன்றைய சிந்தனை


பாரதி அமுதம்

மோகத்தைக் கொன்று விடு - அல்லால் என்றன்
மூச்சை நிறுத்திவிடு.
தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லால் அதில்
சிந்தனை மாய்த்துவிடு.
யோகத் திருத்திவிடு - அல்லால் என்றன்
ஊனைச் சிதைத்துவிடு.
ஏகத் திருந்துலகம் - இங்குள்ளன
யாவையும் செய்பவளே!
-மகாகவி பாரதி
(மஹாசக்திக்கு விண்ணப்பம்)

No comments:

Post a Comment