Wednesday, March 10, 2010

இன்றைய சிந்தனை


விவேக அமுதம்

குடும்பத்தின் ஒவ்வொருவரிடமும் நல்ல பண்புகளை பதியச் செய்திட பாரதீய மேதைகள் கண்ட சரியான, ஆழ்ந்த கருத்துள்ள, பரவலான ஏற்பாடு இணையற்றது. இது உலகிற்கு பாரதம் தரும் விலை மதிப்பிட முடியாத வரப்பிரசாதம். குடும்பங்கள் சிதைந்து அதனால் அவலத்தில் உழலும் உலகிற்கு அபயக்கரம் காட்டுவது ஹிந்து குடும்ப அமைப்பு தான்.
மறுபடியும் மேனிலை அடைந்து இன்பமும் அமைதியும் ஏற்பட வழி திறக்க வேண்டுமானால் உலகம் பாரதத்தின் குடும்ப அமைப்பை ஆதாரமாக ஏற்பது நல்லது.
-சுவாமி விவேகானந்தர்.
.

No comments:

Post a Comment