Sunday, March 21, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

மதுவினால், உண்மையிலேயே நான் போய்ச் சேர வேண்டிய ஊருக்குப் போய்ச் சேர முடியாமல் ரயிலைத் தவற விட்டிருக்கிறேன். வாழ்க்கை ரயிலையும் தவற விட்டிருக்கிறேன்.
-கவிஞர் கண்ணதாசன்.
(அர்த்தமுள்ள இந்து மதம்- பாகம்-3; பக்:89)

No comments:

Post a Comment