Sunday, March 14, 2010

ஏதேதோ எண்ணங்கள்


இளைய ஆத்திசூடி -
அருஞ்சொற் பொருள்:
(கடினமான சொற்களுக்கு மட்டும் )

ஊழ்: விதி
ஐயம்: சந்தேகம், பயம்
கசடு: குற்றம்
கோ: அரசன்
கெளரவம்: மானம்
சிற்றினம்: தீயோர் சேர்க்கை
சீலம்: ஒழுக்கம்
சைனியம்: படை
சௌமியம்: அமைதி
ஞமன்: யமன்
ஞிமிறு: தேனீ
ஞொள்குதல்: சோம்புதல்
தூஷணம்: நிந்தித்தல்
தைவதம்: தெய்வம்
நுழைபுலம்: நுண்ணறிவு
நைச்சியம்: தாழ்மை
பீடு: பெருமை
பூஷிதம்: அலங்காரம்
மேனி: உடல்நலம்
மையல்: மயக்கம்
யவனர்: அயலார்
விரயம்: வீண்செலவு
வெப்பு: உடற்சூடு
சற்குரு: ஞானாசிரியன்.

No comments:

Post a Comment