skip to main |
skip to sidebar
நித்யானந்தம் -1நிதமும் ஆனந்தம் கதவைத் திறந்து வையுங்கள் -
காற்று வரட்டும்!
சாளரங்களை மூடிய
திரைகளையும் நீக்குங்கள்!
விளக்கொளியும் நறுமணமும்
அறைக்குள் நிறையட்டும்!
அறைக்குள் இருப்பது அனைவருக்கும் தெரியட்டும்!கதவைத் திறந்திடுங்கள் -காற்று வரட்டும்!ரகசிய விருந்தாளிகளுக்கு திறந்த அறைகளில் இடமில்லை!ஒளிப்படக் கருவிகளை ஒளித்துவைக்கத் தேவையில்லை!ஆனந்தமாக இருங்கள்!
நிதமும்
ஆனந்தமாக இருப்பீர்கள்!
காண்க: கொசுறு/ (06.02.2010)-
http://kuzhalumyazhum.blogspot.com/2010/02/29.html.
No comments:
Post a Comment