Sunday, March 14, 2010

மரபுக் கவிதை - 79


இளைய ஆத்திசூடி - 5

91.வடமொழி பயில்க
92.வாகைகள் சூடு
93.விரயம் அழிக்கும்
94.வீறுடன் கிளம்பு
95.வெப்பினை நீக்கு
96.வேகம் குறை
97.வைதிகம் பரப்பு
98.வௌவுதல் வேண்டா
99. எஃகென ஒளிர்க
100.வக்கிரம் ஒடுக்கு
101.சங்கீதம் பாடு
102.இச்சை அடக்கு
103.அஞ்சுதல் இழிவு
104.பண்பினை மாற்றேல்
105.தத்துவம் பேசு
106.தொய்ந்திடல் தோல்வி
107.கள்ளினை விலக்கு
108.சற்குரு வணங்கு
109.வென்றிடு உலகம்.


***


No comments:

Post a Comment