Monday, March 29, 2010

இன்றைய சிந்தனை


பாரதி அமுதம்


வேத முடையதிந்த நாடு - நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு,
சேத மில்லாதஹிந்துஸ் தானம் - இதை
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.
-மகாகவி பாரதி.
(பாப்பாப் பாட்டு)

.

No comments:

Post a Comment