Tuesday, March 9, 2010

இன்றைய சிந்தனை


குறள் அமுதம்

அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
-திருவள்ளுவர்
(விருந்தோம்பல் - 84)
பொருள்: விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனம் மகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
.



No comments:

Post a Comment