Thursday, March 11, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

அனைத்தும் மனத்தில் தான் இருக்கிறது. தூய்மை, தூய்மையின்மை இரண்டும் மனத்தில் தான் உள்ளது. தூய்மையான மனம் உள்ளவர்கள் அனைத்தையும் தூய்மையாகவே காண்கிறார்கள்.
-அன்னை சாரதா தேவி.

.

No comments:

Post a Comment