Tuesday, March 16, 2010

மரபுக் கவிதை - 81


இளைய ஆத்திசூடி - 3

52. நம்பிடு தெய்வம்
53. நாத்திகம் நறுக்கு
54. நியமம் தவறேல்
55. நீதி நிலைக்கும்
56. நுழைபுலம் வழங்கு
57. நூல்கள் இயற்று
58 நெடுமொழி பேசேல்
59. நேர்மை தவறேல்
60. நைச்சியம் ஒதுக்கு
61. நோய் வலுவழிக்கும்
62. பகர்ந்திடு உண்மை
63. பாவம் கொடிது
64. பிரணவம் ஓது
65. பீடு உயர்த்து
66. புதுமைகள் நிகழ்த்து
67. பூஷிதம் போதும்
68. பெயரினை நாட்டு
69. பேதமை ஓட்டு
70. பொறுத்தவர் வெல்வர்
71. போதனை செய்க
72. பௌதிகம் அறிக
.

No comments:

Post a Comment