Thursday, March 11, 2010

வசன கவிதை - 50


தொல்லைக்காட்சி - 3

எதற்கு வீண் செலவு?

வன்முறை,
பாலியல் கட்சிகள்,
வக்கிரம்
மிகுந்துவிட்டது
திரைப்படம்.
அதனால் குடும்பத்துடன்
திரையரங்கு செல்வதே இல்லை
நாங்கள்-
அது தான் வீட்டிலேயே
இருக்கிறதே தொலைகாட்சி.


.

No comments:

Post a Comment