Monday, March 15, 2010

மரபுக் கவிதை - 80


இளைய ஆத்திசூடி - 4

73. மமதை அடக்கு
74. மாதவனாய் வாழ்
75. மிஞ்சுதல் வேண்டா
76. மீட்டிடு மாட்சி
77. முதுமையை மதி
78. மூதுரை மறவேல்
79. மெத்தவும் விரும்பேல்
80. மேனியைக் கருது
81. மையலை விலக்கு
82. மொழியினைப் பற்று
83. மோகத்தைக் கொல்
84. மௌனம் ஞானம்
85. யவனரைத் துரத்து
86. யாகம் பல செய்
87. யுவனை எழுக
88 . யூகம் விரும்பு
89. யோகம் வேண்டு
90. யௌவனம் மாறும்.

No comments:

Post a Comment