
சான்றோர் அமுதம் 
அரசியல் என்பது ஷேமநலத்தைப் பற்றிய விவகாரம். மக்களுடைய ஷேம நலத்துக்காக பணி செய்யும் தகுதி யார் உடையவர்கள்? தெய்வத்தையும் மெய்ப்பொருளையும் நாடும் மனிதர்களே அந்தப் பணியில் ஈடுபட வேண்டும். தெய்வ பக்தியில்லாதவர்கள் அப்பணியில் சேராமல் இருப்பதே நலம். 
-மகாத்மா காந்தி
.

No comments:
Post a Comment