Saturday, March 13, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

அரசியல் என்பது ஷேமநலத்தைப் பற்றிய விவகாரம். மக்களுடைய ஷேம நலத்துக்காக பணி செய்யும் தகுதி யார் உடையவர்கள்? தெய்வத்தையும் மெய்ப்பொருளையும் நாடும் மனிதர்களே அந்தப் பணியில் ஈடுபட வேண்டும். தெய்வ பக்தியில்லாதவர்கள் அப்பணியில் சேராமல் இருப்பதே நலம்.
-மகாத்மா காந்தி

.

No comments:

Post a Comment