Friday, February 5, 2010

இன்றைய சிந்தனை



கருவூலம்


மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃ துறும் கழுமல வளநகர்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!
-திருஞான சம்பந்தர்
(தேவாரம்)
.

No comments:

Post a Comment