Saturday, February 13, 2010

இன்றைய சிந்தனை



கருவூலம்


உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
-சேக்கிழார்
(பெரிய புராணம்)

.

No comments:

Post a Comment