Friday, February 12, 2010

புதுக்கவிதை - 75


ஐந்தறிவு

எனக்கும்
அண்டை வீட்டுக்காரருக்கும்
சண்டை.
அவர் வீட்டு நாய்
என் வீட்டு வாசலிலேயே
காவல் இருக்கிறது.
.

No comments:

Post a Comment