Tuesday, February 16, 2010

இன்றைய சிந்தனை


பாரதி அமுதம்


கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டவோ?- அட
மண்ணில் தெரியுது வானம், அதுநம்
வசப்படலாகாதோ?
எண்ணிஎண்ணிப் பலநாளும் முயன்றிங்கு
இறுதியிற் சோர்வோமோ?- அட
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு பராசக்தியே!
-மகாகவி பாரதி
(ஆத்ம ஜயம்)

.


No comments:

Post a Comment