Tuesday, February 23, 2010

புதுக்கவிதை - 76


ஆத்திரம்

சுற்றிலும் மனிதர்
எத்தனையோ பேர்!
அப்படி இருக்கையில்
'ஆத்திரக்காரனுக்கு
புத்தி மட்டு'
என்று
என்னைப் பார்த்து
எப்படிச் சொன்னார்?
என்னிடம் வரட்டும்-
இடுப்பை ஒடிக்கிறேன்...
.

No comments:

Post a Comment