கால் போன போக்கில் நடந்தாலும் சிலநேரம் வீடு வந்துவிடுகிறது. தெளிவான முகவரியுடன் தேடினாலும் சிலநேரம் முட்டுச்சந்துகளில் தத்தளிக்க வேண்டியிருக்கிறது. ஆங்காங்கே சிலநேரம் காதை விறைக்கும் தெருநாய்கள். சாலைகளின் அலைகடலில் பாய்மரம் கிழிகிறது. துடுப்பு வலித்து துவண்டுபோகிறது வாழ்க்கை. கால் போன போக்கில் கடந்துபோகிறது - செல்லவேண்டிய இலக்கு. .
சமஸ்டோரி
-
எனது முகநூல் பக்கத்தில், தமிழக ஊடகங்களின் அவலநிலை குறித்த 4 பகுதிகள் கொண்ட
குறுந்தொடரை, நண்பர் சமஸ் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, அக். 17 முதல்
அக். 23 ...
எழுத்தறிவித்தல் விழா- 2025 அழைப்பிதழ்
-
திருப்பூர் அறம் அறக்கட்டளை, பன்னிரண்டாம் ஆண்டாக 'வித்யாரம்பம்' எனப்படும்
எழுத்தறிவித்தல் விழாவை திருப்பூரில் இந்த ஆண்டும் விஜயதசமி நன்னாளில்
நடத்...
புதிய உறுப்பினருக்கு நல்வரவு -2
-
*நமது* பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ளார் பின்னலாடை
ஏற்றுமதியாளரான திரு. ஆர்.சிவசுப்பிரமணியன். இவரது பூர்வீகம் மதுரை. புதிய
இல்லத்தின...
No comments:
Post a Comment