Tuesday, February 23, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்



குணத்தையோ குற்றத்தையோ எங்கு விவாதித்தாலும், அங்கே கூட இருக்கும் ஒவ்வொருவருக்கும் அதில் சிறிதளவாவது பங்கு வந்து சேரும்.
-அன்னை சாரதா தேவி.

No comments:

Post a Comment