Thursday, February 25, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

பிறர் உள்ளத்தைக் கவரும் முறையில் உடைக்கோலஞ் செய்யும் பெண்மணிகள் நிலை குறித்து இரங்குகிறேன். தூய மனமுடைய ஆண்மக்கள் நெஞ்சையும் உடைக்கக் கூடிய வேடிக்கை உடைகளைச் சில பெண்மக்கள் அணிகிறார்கள். இப்பழக்கம் நிறுத்தப்படல் வேண்டும்... பிறர் மனத்தைக் கவரத் தக்க உடை அணிதல் பாவம்; பாவம். அக்கவரல் பின்னைத் தன்னைப் பல வழியிலும் கெடுக்கும் என்பதைப் பெண்மக்கள் உணர்வாளாக
-திரு.வி.க.
(பெண்ணின் பெருமை - பக்:104)

.

No comments:

Post a Comment