Tuesday, February 9, 2010

இன்றைய சிந்தனை


விவேக அமுதம்

உன் நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதைக் குறித்து நீ கவலைப்பட வேண்டாம். இலட்சியத்தைப் பற்றிக்கொண்டு முன்னேறியபடியே இரு.
-சுவாமி விவேகானந்தர்

No comments:

Post a Comment