'படித்தால் புரியாத பா எழுதத் தெரியாது. பாமரனை வியக்க வைக்கும் படிம உத்தி தெரியாது. சமுதாயத் தத்துவத்தை சடங்காக்கத் தெரியாது. மரபுத் தமிழ் மறந்து மாரடிக்கத் தெரியாது. சிக்கல் சிற்ப சிதறுகவி தெரியாது. எனக்கெதற்கு கவிதை மனம்?' புலம்பும் கவிஞனின் புதிய முயற்சி வாசகர் கடிதமாகவாவது வருமா, கதிரில்?
(தினமணி கதிர்- கவிதைச் சிறப்பிதழுக்கு கவிதை அனுப்பி பிரசுரமாகாத போது எழுதிய புலம்பல் கவிதை இது. நாள்: 08.09.1996. இப்போது இதைக் குறிப்பிட காரணம் இருக்கிறது). .
நாரதர் விருது பெற்றேன்!
-
விஸ்வ சம்வாத் கேந்திரம் வழங்கியது பத்திரிகைத் துறையில் தேசிய சிந்தனையை
வலுப்படுத்தும் நோக்குடன் இயங்கிவரும் விஸ்வ சம்வாத் கேந்திரம் (உலக செய்தி
மையம்) ஆண்ட...
எழுத்தறிவித்தல் விழா- 2025 அழைப்பிதழ்
-
திருப்பூர் அறம் அறக்கட்டளை, பன்னிரண்டாம் ஆண்டாக 'வித்யாரம்பம்' எனப்படும்
எழுத்தறிவித்தல் விழாவை திருப்பூரில் இந்த ஆண்டும் விஜயதசமி நன்னாளில்
நடத்...
தேசிய சிந்தனைப் பேரவை- ஓர் அறிமுகம்
-
தேசிய சிந்தனைப் பேரவை, தமிழகத்தில் தேசிய சிந்தனையை வலுப்படுத்தும்
நோக்கத்துடன் செயல்படும் அமைப்பு. ‘தேசமே தெய்வம்’ வலைப்பூ இந்த அமைப்பின்
கருத்தியல் தளமே. ...
புதிய உறுப்பினருக்கு நல்வரவு -2
-
*நமது* பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ளார் பின்னலாடை
ஏற்றுமதியாளரான திரு. ஆர்.சிவசுப்பிரமணியன். இவரது பூர்வீகம் மதுரை. புதிய
இல்லத்தின...
No comments:
Post a Comment