கூடைகூடையாய்ப் பாட்டெழுதி அச்சிட வேண்டும் என்ற ஒரே ஆவலுடன் எப்போதும் துடித்துக் கொண்டிருப்பவன் புலவனாக மாட்டான். கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன் - அவனே கவி.
விஜயபாரதம் ஆசிரியரானார் நம்பி அண்ணா!
-
சிலரைப் பார்த்தவுடன் நமக்குப் பிடித்துப் போகிறது. அது ஏன் என்று
தெரிவதில்லை. பூர்வஜன்ம பந்தமாக இருக்கலாம். அப்படி என்னை முதல் சந்திப்பிலேயே
ஆகர்ஷித்தவர் நம...
எழுத்தறிவித்தல் விழா- 2025 அழைப்பிதழ்
-
திருப்பூர் அறம் அறக்கட்டளை, பன்னிரண்டாம் ஆண்டாக 'வித்யாரம்பம்' எனப்படும்
எழுத்தறிவித்தல் விழாவை திருப்பூரில் இந்த ஆண்டும் விஜயதசமி நன்னாளில்
நடத்...
தேசிய சிந்தனைப் பேரவை- ஓர் அறிமுகம்
-
தேசிய சிந்தனைப் பேரவை, தமிழகத்தில் தேசிய சிந்தனையை வலுப்படுத்தும்
நோக்கத்துடன் செயல்படும் அமைப்பு. ‘தேசமே தெய்வம்’ வலைப்பூ இந்த அமைப்பின்
கருத்தியல் தளமே. ...
புதிய உறுப்பினருக்கு நல்வரவு -2
-
*நமது* பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ளார் பின்னலாடை
ஏற்றுமதியாளரான திரு. ஆர்.சிவசுப்பிரமணியன். இவரது பூர்வீகம் மதுரை. புதிய
இல்லத்தின...
No comments:
Post a Comment