Friday, February 26, 2010

இன்றைய சிந்தனை


பாரதி அமுதம்

...நமது தேசத்திலிருந்து தான்யம் ஏற்றுமதியாவதை நிறுத்திவிட வேண்டும். ஸாதாரண வருஷத்துக்கேசோற்றுக்குத் தட்டுகிறது. சாதாரண வருஷத்தில் அரைப் பட்டினி; கொஞ்சம் வறட்சி நேர்ந்தால் அதோ கதி!
தான்யத்தை நம்நாட்டில் மிச்சம் வைத்திருந்தால் பஞ்சக் காலத்துக்குப் பயன்படும். ஜனங்களின் வறுமை மிகப் பரிதாபமானது. கவர்மெண்டார் விவசாயிகளின் நிலைமையைப் பற்றி சம்பூர்ணமானகணக்குகளை வெளியிடக் கூசுகிறார்கள்...
-மகாகவி பாரதி
-பாரத ஜன சபை-யில்
(காங்கிரஸ் மகாசபையின் சரித்திரம் - பக்: 340)

No comments:

Post a Comment