Tuesday, December 29, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

வறுமையின் தத்துவம்
சமயவாதிகளுக்கு
பிரசங்கத் தலைப்பு.

குருவி ஜோசியக்காரனுக்கு
வயிற்றுப்பிழைப்பு.

கலாசிருஷ்டியோடு
எழுதுகிறவனுக்கு
நிலாச்சோறு.

கல்லூரி மாணவனுக்கு - வெறும்
பரீட்சைக் கேள்வி.
-கவிஞர் சிதம்பரநாதன்.
(அரண்மனைத் திராட்சைகள்)
.

No comments:

Post a Comment