Tuesday, December 15, 2009

புதுக்கவிதை - 53


இயல்பு

கவலையற்ற எருமை மீது
மோதிவிடக் கூடாது.
கால் பின்னி நடை பயிலும்
நாய் ஜாக்கிரதை.
துடுக்கென நுழையும்
பன்றியிடம் பத்திரம்.
அறிவுரை நல்கிய
அண்ணனிடம் திரும்பி
விழுந்து
அடிபட்டது தான்
மிச்சம்.
.

No comments:

Post a Comment