Tuesday, December 29, 2009

புதுக்கவிதை - 59



ஹைகூ கவிதைகள் - 2

மருத்துவமனை முன்
ஆவலாய் காத்திருக்கின்றன
அமர ஊர்திகள்.

வாரிசை உருவாக்க
இடம் தேடி அலைகிறது
இலவம்பஞ்சு விதை.

எல்லாத் திசைகளிலும்
பாய்கிறது
கடிவாளமற்ற குதிரை.

தயங்கி ஓடும் கடிகாரத்துக்கு
கொடுக்க வேண்டும்
சாவி.

.

No comments:

Post a Comment