Thursday, December 3, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.
-நாலடியார்
(பாடல்: 4 - செல்வம் நிலையாமை)
பொருள்: நிலையானது என்று நம்பியிருந்த அனைத்தும் காணாமல் அழியும் என்பதை உணர்ந்து, இயன்ற அறச் செயல்களை செய்ய வேண்டும். ஏனெனில், வாழ்நாள் கழிந்துகொண்டே போகிறது; யமன் வந்து கொண்டே இருக்கிறான்.
-

No comments:

Post a Comment