Saturday, December 5, 2009

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்


... கொள்கையற்ற சந்தர்ப்பவாதிகள் நமது நாட்டின் அரசியலை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். கட்சிகளிடமும் அரசியல்வாதிகளிடமும், கொள்கைகளோ கோட்பாடுகளோ இல்லை. ஒரு கட்சியை விட்டு மற்றொரு கட்சியில் சேர்பவர் அதைத் தவறென்று கருதவில்லை. கட்சிகளிடையே கூட்டணியோ இணைப்போ அன்றி, அவை பிரிவதோ, ஒப்புதல் காரணமாகவோ, அன்றி கொள்கை வேறுபாடு காரணமாகவோ ஏற்படுவதில்லை. அதற்குப் பதில், தேர்தலில் லாப நோக்கோடும் அதிகாரத்தில் இடம் பெற வேண்டும் என்பதாலுமே ஏற்படுகின்றன...

-பண்டித தீனதயாள் உபாத்யாய
(ஏகாத்ம மானவவாதம்- பக்: 6)

No comments:

Post a Comment