Sunday, December 27, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

கங்கா ச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு.

பொருள்: இந்த நீரில் தெய்வீக நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து, காவேரி ஆகியவை எழுந்தருளட்டும்.

குறிப்பு: இது ஸ்நான சுலோகம். நீராடும் சாதாரண நீரில் கூட
தெய்வீக நதிகள் சங்கமமாக வேண்டும் என்பது தான் நமது பிரார்த்தனை.
ஆனால், நாம் தற்போது தெய்வீக நதிகளையே சாக்கடைகளாக்கிக் கொண்டிருக்கிறோம்.
.

No comments:

Post a Comment