Friday, December 18, 2009

புதுக்கவிதை - 55


வாழ்க்கை - 2

நாவின் ருசி மயக்கத்தில்
வயிற்றுவலியை
மறந்த வாழ்வு.
நாப்புண்ணை சபிக்கும்
பசி படர்ந்த வயிறு.
இரண்டினூடே
ஊசலாடுகிறது
வாழ்க்கை.
நன்றி: விஜயபாரதம் (28.01.2000)
.

No comments:

Post a Comment