Wednesday, December 9, 2009

புதுக்கவிதை - 50


கார்கில் கவிதை - 2

எதிரியின் குண்டு
திடீரென விழும்.
பனியின் ஜில்லிப்பு
உடலை ஊடுருவும்.
கரடுமுரடான பாதையில்
கண்ணிவெடி வேறு.
ஆயினும்
கடமை வீரனுக்கு
கல்லும் முள்ளும் தானே
பஞ்சு மெத்தை?
நன்றி: விஜயபாரதம் (05.11.1999)
.

No comments:

Post a Comment