Monday, December 21, 2009

இன்றைய சிந்தனை

குறள் அமுதம்



அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
-திருவள்ளுவர்
(அழுக்காறாமை- 163)
பொருள்: தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே பிறருடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காக பொறாமைப்படுவான்.
....

No comments:

Post a Comment