Wednesday, September 15, 2010

சிந்தனைக்கு


கருவூலம்




நெடு மதில், நிரை ஞாயில்,
அம்பு உயில், ஆயில், அருப்பம்,
தாண்டாது தலைச் சென்று
கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின்
தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லைத்
தொன்று மொழிந்து தொழில்கேட்ப
,
வெற்றமோடு வெறுத்து ஒழுகிய
கொற்றவர்தம் கொண் ஆகுவை...
-மாங்குடி மருதனார்
(மதுரைக் காஞ்சி:66-74)
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எனும் பாண்டியனின் புகழைப் பாடியது.
.

No comments:

Post a Comment