Wednesday, September 29, 2010

உருவக கவிதை - 62


முக்கோணக் கவிதை - 3



.
.

ஒருசார்பு
தலைமை தாங்குபவரிடம் இருக்கக் கூடாதது
எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பது.
பிறரை முட்டாளெனக் கருதுவது.

தலைமைப்பண்பு
யாரையும் அரவணைப்பது
எல்லோரையும் தரமுயர்த்துவது
அன்பால் ஆள்வது

அன்பு
விருப்பு வெறுப்புகள் அற்றது
தன்னிச்சைப்படி இயங்காதது
தலைமைப்பண்பை வாழவைப்பது.
.

No comments:

Post a Comment