Sunday, September 5, 2010

சிந்தனைக்கு

கருவூலம்

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
...திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப்
...பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை
முப்பதும் தப்பாமே
...இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
...எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்.
-ஆண்டாள்
(திருப்பாவை-30)
.

No comments:

Post a Comment