Tuesday, September 28, 2010

உருவக கவிதை - 61




முக்கோணக் கவிதை - 2








அகங்காரம்
தனக்கே எல்லாம் தெரியும் என்பது
எதிர்க்கருத்தை உதாசீனம் செய்வது
அதிகாரியாகவே மாறிக்கொள்வது.

உதாசீனம்
அறிவாளிகளும் களங்கப்படுவது
ஆதரவில்லாததால் ஒளிக்கப்படுவது
அதிகாரபலத்தால் ஒழிக்கப்படுவது

பரிதாபம்
ஆணவம் முன்பு மண்டியிடுவது
கண்டுகொள்ளாததைக் கண்டுகொள்ளாதது
அறிவே இல்லை என்று அறிவிப்பது.



.

No comments:

Post a Comment