Showing posts with label பத்துப்பாட்டு. Show all posts
Showing posts with label பத்துப்பாட்டு. Show all posts

Wednesday, September 15, 2010

சிந்தனைக்கு


கருவூலம்




நெடு மதில், நிரை ஞாயில்,
அம்பு உயில், ஆயில், அருப்பம்,
தாண்டாது தலைச் சென்று
கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின்
தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லைத்
தொன்று மொழிந்து தொழில்கேட்ப
,
வெற்றமோடு வெறுத்து ஒழுகிய
கொற்றவர்தம் கொண் ஆகுவை...
-மாங்குடி மருதனார்
(மதுரைக் காஞ்சி:66-74)
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எனும் பாண்டியனின் புகழைப் பாடியது.
.